<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=31567390&amp;blogName=WWW.TAMILISAI.BLOGSPOT.COM&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLUE&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http://tamilisai.blogspot.com/search&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http://tamilisai.blogspot.com/&amp;vt=5818070216132286706" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

WWW.TAMILISAI.BLOGSPOT.COM

உங்கள் வரவு நல்வரவாகட்டும்  

N

நண்பனே நண்பனே (இங்கிலீஸ்க்காரன்)

நிஜமா? நிஜமா? இது என்ன நிஜமா? (போஸ்)

நீ தூங்கும் நேரத்தில் (மனசெல்லாம்)

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா (ராம்)

நீ ஒரு காதல் சங்கீதம்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

நட்சத்திர ஜன்னலில்

நானொரு சிந்து காவடிச்சிந்து (சிந்து பைரவி)

நாளை நமதே இந்த நாளும் நமதே

நலம் நலமரிய ஆவல் (காதல் கோட்டை)

நீ இருந்தால் நானிருப்பேன்(ஆசையில் ஓர் கடிதம்)

நானும் உந்தன் உறவை (மைதிலி என்னைக் காதலி)

நிலாவே வா (மௌளன ராகம்)

நல்லதோர் வீணை செய்தே (Varumaiyin Niram Sigappu)

நாத வினோதங்கள் (சலங்கை ஒலி)

நலம் வாழ என்னாளும் (மறுபடியும்)**

நிலவுப் பாட்டு (கண்ணுக்குள் நிலவு)

நான் ஆணையிட்டால்...(எங்க வீட்டுப் பிள்ளை)

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நறுமுகையே நறுமுகையே

நான் காணும் உலகங்கள்

நிலாக் காய்கிறது நேரம் -ஹரிஹரன்

நிலாக் காய்கிறது நேரம் -ஹரிணி

நான் பாடும் மௌளன ராகம்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு



Comments:
திருத்தி அமைக்கப்பட்டுள்ளது

நலம் வாழ என்னாளும் (மறுபடியும்)**

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம்
கிளியே...

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்...

(நலம் வாழ)
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

அழகிய கணனித் திரைச்சுவர்கள்Image Hosted by ImageShack.usClick Here to Games Free Web Counter